ETV Bharat / state

வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்!

author img

By

Published : Jul 5, 2021, 5:30 PM IST

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

collector-says-e-pass-is-must-in-ooty-those-who-came-from-other-states
வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்

சென்னை: உதகையில் அரசு சேட் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நீலகிரி மாவட்டத்தில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் இருக்கின்றன.

வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்

கரோனா தொற்று காலத்தை சமாளிக்கும் அளவு அங்கு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. மேலும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் இ-பாஸ் கட்டாயம் வைத்திருக்கவேண்டும். தமிழ்நாடு அரசின் அனுமதி கிடைத்தவுடன் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தன்னார்வலரின் முயற்சி: நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

சென்னை: உதகையில் அரசு சேட் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நீலகிரி மாவட்டத்தில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் இருக்கின்றன.

வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்

கரோனா தொற்று காலத்தை சமாளிக்கும் அளவு அங்கு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. மேலும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருபவர்கள் இ-பாஸ் கட்டாயம் வைத்திருக்கவேண்டும். தமிழ்நாடு அரசின் அனுமதி கிடைத்தவுடன் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: தன்னார்வலரின் முயற்சி: நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.